LOADING...

ரயில்கள்: செய்தி

12 Apr 2026
பயணம்

ரயில் பயணம் போர் அடிக்குதா? சோர்வில்லாமல் பொழுதைக் கழிக்க 5 ரகசிய வழிகள்

ரயில் பயணங்கள் சில சமயங்களில் நீண்ட தூரம் செல்வதால் சோர்வைத் தரலாம். ஆனால், சரியாகத் திட்டமிட்டால், பயணத்தை ரொம்பவும் ஜாலியாக மாற்றலாம்.

05 Apr 2026
இந்தியா

இந்தியாவில் புல்லட் ரயில்: 2027-க்குள் 3 புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார்!

இந்தியாவின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், மூன்று புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) வரும் மார்ச் 2027-க்குள் முடிக்க ரயில்வே அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

04 Apr 2026
சென்னை

எழும்பூர் ரயில் நிலைய பணி! 5 நாட்களுக்கு புறநகர் ரயில் சேவைகள் ரத்து! முழு விபரம் இதோ

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவைகளில் இன்றும் (சனிக்கிழமை) முதல் வரும் புதன்கிழமை வரை 5 நாட்களுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

10 Mar 2026
போன்பே

நாடு முழுவதும் ஒரே பயண அட்டை, புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே

போன்பே நிறுவனமானது நாடு முழுவதும் போக்குவரத்து தொடர்பான கட்டணம் செலுத்தை எளிமையாகும் வகையில் ரூபே 'தேசிய பொது இடப்பெயர்வு அட்டை'யை (National Common Mobility Card, NCMC) வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இந்தியா vs நியூசிலாந்து மோதும் மெகா ஃபைனலை பார்க்க அகமதாபாத் செல்ல சிறப்பு ரயில்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா vs நியூசிலாந்து இடையிலான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியைக் காணச் செல்லும் ரசிகர்களுக்காக வடக்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

05 Mar 2026
விடுமுறை

கோடை விடுமுறை ஸ்பெஷல்: நெல்லையிலிருந்து கோவாவுக்கு ரயிலில் டூர் போலாமா?

கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்கவுள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

20 Feb 2026
இந்தியா

தட்கல் முடிந்தாலும் கவலை வேண்டாம்! ரயில்வே சார்ட் போட்ட பிறகு டிக்கெட் எடுப்பது எப்படி? யாரும் சொல்லாத IRCTC சீக்ரெட் ஹேக்

இந்தியாவில் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. தத்கல் டிக்கெட்டுகள் சில வினாடிகளிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் நிலையில், பலரும் பயணத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் பனிச்சரிவால் தடம்புரண்டது; 80 பயணிகளின் நிலை என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டின் வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள கோப்பேன்ஸ்டைன் அருகே திங்கட்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை ஒரு பயணிகள் ரயில் பனிச்சரிவில் சிக்கித் தடம் புரண்டது.

11 Feb 2026
ஜப்பான்

சீட் கிடையாது.. ஜன்னலும் கிடையாது: ஜப்பானின் விசித்திர புல்லட் ரயில்! இந்தியாவிலும் விரைவில் வரப்போகுது

அதிவேகம் மற்றும் துல்லியமான நேரத்திற்கு பெயர்பெற்ற ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் நெட்வொர்க்கில், ஒரு புதிய புரட்சியாக இருக்கைகள் இல்லாத முதல் சரக்கு புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் பயணிகளே உஷார்! மார்ச் முதல் 'UTS' செயலி வேலை செய்யாது

தெற்கு ரயில்வே மண்டலத்தில் புறநகர் ரயில் மற்றும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை (unreserved tickets) பெற பயன்பட்டு வந்த 'யூடிஎஸ்' (UTS) செயலி வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் துல்லியம் 73% ஆகக் குறைவு: நாடாளுமன்றக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை

இந்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்திய ரயில்வே, சமீபகாலமாகப் பயணிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

01 Feb 2026
பட்ஜெட்

புல்லட் ரயில் வேகத்திற்கு மாறும் இந்தியா; தமிழகத்திற்கு 2 உள்ளிட்ட 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு

இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நாட்டின் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியை இணைக்கும் வகையில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடைசி நேரத்தில் டிக்கெட் கேன்சல் பண்றீங்களா? வந்தே பாரத், அம்ரித் பாரத் ரயில்களுக்கு புதிய ரீஃபண்ட் விதிகள் அறிவிப்பு

இந்திய ரயில்வே தனது பிரீமியம் ரயில்களான வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் மற்றும் அம்ரித் பாரத் II ரயில்களுக்கான டிக்கெட் ரத்து விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது.

திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்; என்னென்ன வசதிகள்?

மத்திய அரசின் ரயில்வே மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்- திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய 'அம்ரித் பாரத்' வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

19 Jan 2026
ஸ்பெயின்

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்; 9 அம்ரித் பாரத் ரயில்களின் முழு விபரம்

மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் RAC இல்லை: புதிய டிக்கெட் முன்பதிவு விதிகள் மற்றும் கட்டண விபரங்கள்

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட (Sleeper) முதல் சேவையை, ஜனவரி மாத மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

03 Jan 2026
இந்தியா

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்! ஹரியானாவில் சீறிப்பாயப்போகும் அதிவேக ரயில்; முழு விவரம்

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை போக்குவரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் ஹரியானாவில் இயக்கப்படத் தயாராக உள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: 2027 சுதந்திர தினத்தன்று தொடக்கம்!

இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை வரும் 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி துவங்கி வைக்கவுள்ள முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ரூட் எது தெரியுமா?

கொல்கத்தா-குவஹாத்தி வழித்தடத்தில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் வகுப்பு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வெளிமாநில தொழிலாளியை அரிவாளால் வெட்டி வீடியோ எடுத்த சிறுவர்கள் கைது

சென்னை அருகே திருவள்ளூரில் ஓடும் ரயிலில் வெளிமாநில தொழிலாளி ஒருவரை, ஒரு கும்பல் ஓடும் ரயிலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 1 முதல் வந்தே பாரத் உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காகவும், ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் உள்ளிட்ட 7 முக்கிய ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து

ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார்.

28 Dec 2025
பீகார்

பீகாரில் சரக்கு ரயில் விபத்து: 8 பெட்டிகள் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 27) இரவு நிகழ்ந்த ரயில் விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

27 Dec 2025
சீனா

கண்ணிமைக்கும் நேரத்தில் 700 கி.மீ வேகம்! சீனாவின் மேக்லீவ் ரயில் படைத்த புதிய உலக சாதனை

சீனாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்திற்கான தேசிய பல்கலைக்கழக (NUDT) ஆராய்ச்சியாளர்கள், அதிவேக போக்குவரத்து தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளனர்.

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி: 5 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் ரயில்கள்; ரயில்வேயின் அதிரடி மாஸ்டர் பிளான்

இந்திய ரயில்வே, நாட்டின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களின் இயக்கத் திறனை இருமடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

26 Dec 2025
இந்தியா

ரயில்வே கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது: பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 

மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்த புதிய ரயில்வே கட்டண உயர்வு இன்று (டிசம்பர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி: டிசம்பர் 26 முதல் கூடுதல் கட்டணம்! 

இந்திய ரயில்வே இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பயண கட்டணத்தை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

20 Dec 2025
அசாம்

அசாம் ரயில் விபத்து: ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி, 5 பெட்டிகள் தடம் புரண்டன

அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 20) அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், சாய்ராங் - புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன.

ரயில் முன்பதிவு பட்டியல் தயாரிப்பதில் புதிய மாற்றம்

ரயில் பயணிகளின் வசதிக்காக, ரயில் Reservation Chart தயாரிக்கும் விதிகளில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

07 Dec 2025
மெட்ரோ

மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில் சேவைகளில் தாமதம்

மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

விமானங்கள் ரத்தால் அவதி: பயணிகளின் கூட்டத்தைக் கையாள 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளைச் சேர்த்த ரயில்வே

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ரயில் பயணிகளின் தேவை அதிகரித்துள்ளது.

இனி தட்கல் முன்பதிவுக்கு OTP கட்டாயம்; தரகர்களைத் தடுக்க இந்திய ரயில்வே புதிய விதி

இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட்டுகளைச் சரிசெய்து தரகர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, நேரடி முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி சென்னை-கோவை விரைவாக செல்லலாம்; மணிக்கு 145 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை

சென்னை-கோவை மார்க்கத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டைக்கும் கோவைக்கும் இடையே வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வெற்றிகரமாக நடத்தினர்.

20 Nov 2025
திரிபுரா

திரிபுராவில் பயணிகள் ரயில் மற்றும் பிக்அப் வேன் மோதிக்கொண்ட விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது

திரிபுராவின் தலாய் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே. பாரா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் பயணிகள் ரயில் பிக்அப் வேன் மீது மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

13 Nov 2025
சென்னை

இன்று முதல் ஒரு ரூபாய் கட்டணத்தில் சென்னை முழுக்க பயணிக்கலாம்; சூப்பர் சலுகை அறிவிப்பு

சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் விதமாக, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட சென்னை ஒன் (Chennai One) செயலி, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்; மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளங்களை கடக்கும்போது ரயில் மோதி 6 பேர் உயிரிழந்தனர்

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் புதன்கிழமை காலை ரயில் மோதியதில் 6 பயணிகள் உயிரிழந்தனர் என்று Hindustan Times தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.